கர்நாடகத்தில் வருமான வரித்துறை சோதனையில் 16 கூட்டுறவு வங்கிகளில் ரூ.5 கோடி நகை-பணம் சிக்கியது

கர்நாடகத்தில் வருமான வரித்துறை சோதனையில் 16 கூட்டுறவு வங்கிகளில் ரூ.5 கோடி நகை-பணம் சிக்கியது

கர்நாடகத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் 16 கூட்டுறவு வங்கிகளில் ரூ.5 கோடி நகை, பணம் சிக்கி இருந்தது. சட்டசபை தேர்தலையொட்டி ரூ.1000 கோடிக்கு முறைகேடு நடந்ததா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 April 2023 12:15 AM IST