செயற்கை முறையில் பழுக்க வைத்த 575 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்

செயற்கை முறையில் பழுக்க வைத்த 575 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்

கோவையில் செயற்கை முறையில் பழுக்க வைத்த 575 கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
1 May 2023 12:15 AM IST