முக்காணி உயர்மட்ட பாலத்தில் சீரமைப்பு பணி தொடக்கம்: ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு

முக்காணி உயர்மட்ட பாலத்தில் சீரமைப்பு பணி தொடக்கம்: ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு

தூத்துக்குடி-திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் முக்காணியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே சுமார் 71 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து நடந்து வந்தது.
5 Nov 2025 11:50 PM IST
தாமிரபரணி ஆற்று பாலத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர்-ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

தாமிரபரணி ஆற்று பாலத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர்-ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

நெல்லை தாமிரபரணி ஆற்று பாலத்தில் இருந்து வாலிபர் தவறி கீழே விழுந்தார். இதில் காயம் அடைந்த அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
8 May 2023 1:00 AM IST