போக்குவரத்து விதிகளை மீறியதாக நாகர்கோவிலில் ஒரே நாளில் 217 பேர் சிக்கினர்

போக்குவரத்து விதிகளை மீறியதாக நாகர்கோவிலில் ஒரே நாளில் 217 பேர் சிக்கினர்

நாகர்கோவிலில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒரே நாளில் 217 பேர் சிக்கினர். இதில் 25 ஆட்டோ டிரைவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
3 Jun 2023 12:15 AM IST