இரட்டை டம்ளர் முறை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை-உதவி கலெக்டர்

இரட்டை டம்ளர் முறை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை-உதவி கலெக்டர்

இரட்டை டம்ளர் முறை பயன்படுத்துவதாக புகார் கூறப்பட்ட கிராமத்தில் நேரடி விசாரணை நடத்திய உதவி கலெக்டர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உத்தரவிட்டு குற்றச்சாட்டு நிரூபணமானால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
14 Jun 2023 9:46 PM IST