திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாய்- சேய் மரணம்

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாய்- சேய் மரணம்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாய்-சேய் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Jun 2023 10:35 PM IST