
வாடகை வீட்டினை உள் வாடகைக்கு கொடுப்பது சட்டப்படி குற்றம்: திருநெல்வேலி எஸ்.பி. எச்சரிக்கை
வாடகைக்கு பெற்ற வீட்டினை உள் வாடகைக்கு கொடுப்பவர் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
8 Oct 2025 10:06 PM IST
போதைப்பொருள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்: திருநெல்வேலி எஸ்.பி. தகவல்
போதைப்பொருள் சம்பந்தமான குற்றம் பற்றிய தகவல்களை ரகசிய வழியில் தெரிவிக்க தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள DRUG FREE TN செயலி தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது.
26 July 2025 7:08 PM IST
உரிமையாளர் அனுமதியின்றி வீட்டை உள்வாடகைக்கு கொடுப்பது குற்றம்: திருநெல்வேலி எஸ்.பி. எச்சரிக்கை
வீட்டின் உரிமையாளரிடம் இருந்து வீட்டை வாடகைக்கோ, குத்தகைக்கோ பெற்று மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
3 July 2025 9:33 PM IST
'காலர் டியூன்' மூலம் இணையதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு
‘காலர் டியூன்’ மூலம் மக்களுக்கு இணையதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
22 Dec 2024 12:29 PM IST
'சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பார்ப்பது குற்றம் இல்லை' என்ற உத்தரவை வாபஸ் பெற்ற ஐகோர்ட்டு
கடும் எதிர்ப்பை தொடர்ந்து, சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பார்ப்பது குற்றம் இல்லை என்ற உத்தரவை கர்நாடக ஐகோர்ட்டு வாபஸ் பெற்றது.
21 July 2024 2:47 AM IST
ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை - வாலிபர் கைது
ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவிக்கு வடமாநில வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
29 Jun 2024 8:41 AM IST
புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வாலிபரிடம் பணம் பறித்த மர்ம நபர்
போலீசார் வாலிபரிடம் பணம் பறித்த மோசடி நபரை தேடி வருகிறார்கள்.
29 Jun 2024 8:07 AM IST
'அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போர்க்குற்றத்திற்கு சமமானது' - ஐ.நா. அமைப்பு
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி இப்ராஹிம் பியாரி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Nov 2023 7:28 AM IST
இ-சிகரெட் வைத்திருப்பது குற்றம் - மத்திய அரசு எச்சரிக்கை
எந்த எண்ணிக்கையில் இ-சிகரெட் வைத்திருந்தாலும் அது குற்றம் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
3 Oct 2023 3:00 AM IST
இணையதள குற்றங்களை தடுக்க சைபர் கிரைம் பிரிவு
காரைக்கால் மாவட்டத்தில் இணையதள குற்றங்களை தடுக்க, சைபர் கிரைம் பிரிவை மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் தொடங்கி வைத்தார்.
20 July 2023 10:30 PM IST
உக்ரைனில் பள்ளிக்கூடம் மீது நடந்த டிரோன் தாக்குதலில் 4 பேர் உயிரிழப்பு - போர்க்குற்றம் புரிந்ததாக ரஷியா மீது குற்றச்சாட்டு
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் கடந்த 16 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதில் அவ்வப்போது இரு நாடுகளும் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் ஈடுபடுகின்றன.
11 July 2023 2:12 AM IST
தி.மு.க. அரசின் தோல்வியை மறைக்கவே கவர்னர் மீது குற்றம்சாட்டுகிறார்கள்தம்பிதுரை எம்.பி. பேட்டி
பர்கூர்:கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள ஐகுந்தம், கொத்தப்பள்ளி, சூலாமலை, சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த...
11 July 2023 12:30 AM IST




