தலையில் கல்லைப்போட்டு ஆம்னி பஸ் டிரைவர் கொலை - 2 திருநங்கைகள் கைது

தலையில் கல்லைப்போட்டு ஆம்னி பஸ் டிரைவர் கொலை - 2 திருநங்கைகள் கைது

கோயம்பேடு பகுதியில் முகத்தில் காயங்களுடன் பிணமாக கிடந்தது, ஆம்னி பஸ் டிரைவர் என்பதும், அவர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டதும் தெரிந்தது. இது தொடர்பாக திருநங்கைகள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 July 2023 9:47 AM IST