ராமநாதபுரம், புதுக்கோட்டை மீனவர்கள் 22 பேர் விடுவிப்பு

ராமநாதபுரம், புதுக்கோட்டை மீனவர்கள் 22 பேர் விடுவிப்பு

யாழ்ப்பாணம் சிறையில் தவித்த ராமநாதபுரம், புதுக்கோட்டை மீனவர்கள் 22 பேர் விடுவிக்கப்பட்டனர். ஆனால், 4 விசைப்படகுகளை அரசுடைமையாக்கி இலங்கை கோர்ட்டு உத்தரவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
6 July 2023 12:15 AM IST