வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 5 பேர் கைது

வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 5 பேர் கைது

ஆனைமலை அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி, கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
12 Jun 2022 9:45 PM IST