
கல்லிடைக்குறிச்சி ரெயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை
கல்லிடைக்குறிச்சி ரெயில் நிலையத்தில் தினந்தோறும் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் பயணம் செய்து வருகின்றனர். ஆண்டுக்கு சுமார் ரூ.1.33 கோடி வருவாய் வருகிறது.
3 Oct 2025 6:42 PM IST
தமிழகம் முழுவதும் 280 காவல் நிலையங்களை தரம் உயர்த்தி அரசு உத்தரவு
280 காவல் நிலையங்களுக்கு தேவையான வாகனங்கள், மேஜைகள் மற்றும் இதர செலவு மேம்பாட்டிற்காக தமிழக காவல்துறை சார்பில் ரூ.1,19,78,400 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
5 Aug 2025 10:16 AM IST
11 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தியது தமிழ்நாடு அரசு
பழனி, திருச்செங்கோடு உள்ளிட்ட 11 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
29 May 2025 7:38 AM IST
மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு
முத்தியால்பேட்டை காமராஜர் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்கப்பட்டுள்ளது.
14 July 2023 9:08 PM IST




