ரேஷன் கடைகளில் வெளியூர் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம்

ரேஷன் கடைகளில் வெளியூர் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம்

கலைஞரின் மகளிர் உதவித்தொகை திட்டப் பணியின் காரணமாக ரேஷன் கடைகளில் வெளியூர் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளதாக அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.
20 July 2023 7:30 AM IST