மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு

மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையொட்டி மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு, முதல் நாளில் புத்துணர்ச்சி வகுப்பு நடந்தது.
13 Jun 2022 9:33 PM IST