அயர்லாந்து நாட்டு பெண் மர்மச்சாவு போலீசுக்கு தெரியாமல் பிணம் புதைப்பு

அயர்லாந்து நாட்டு பெண் மர்மச்சாவு போலீசுக்கு தெரியாமல் பிணம் புதைப்பு

சாத்தனூர் அருகே பண்ணை வீட்டில் வசித்து வந்த அயர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதைக்கப்பட்ட பெண்ணின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
26 July 2023 5:40 PM IST