மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கில் டாக்டர்கள் உள்பட 5 பேர் கைது

மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கில் டாக்டர்கள் உள்பட 5 பேர் கைது

கோவையில் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கில் டாக்டர்கள் உள்பட 5 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
13 Jun 2022 10:36 PM IST