தூத்துக்குடியில் சாலையில் சுற்றித் திரிந்த 25 மாடுகளை பிடித்து கோசாலையில் ஒப்படைப்பு

தூத்துக்குடியில் சாலையில் சுற்றித் திரிந்த 25 மாடுகளை பிடித்து கோசாலையில் ஒப்படைப்பு

கால்நடைகள் சாலையில் சுற்றித் திரிந்தால் அபராதங்கள் கூடுதலாக விதிப்பதோடு, கால்நடையின் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
5 Dec 2025 6:01 PM IST
சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள் கோசாலையில் அடைப்பு

சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள் கோசாலையில் அடைப்பு

பட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளைப் பிடித்து நகராட்சி நிர்வாகத்தினர் கோசாலையில் அடைத்தனர்.
28 July 2023 12:15 AM IST