படுக்கை வசதி இல்லாததால் பச்சிளங்குழந்தையுடன் தரையில் படுத்த பெண்

படுக்கை வசதி இல்லாததால் பச்சிளங்குழந்தையுடன் தரையில் படுத்த பெண்

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாததால் பச்சிளங்குழந்தையுடன் தரையில் படுத்திருந்த பெண் குறித்து, டுவிட்டரில் அண்ணாமலை, தி.மு.க. எம்.எல்.ஏ. இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
9 Aug 2023 12:11 AM IST