கோவில்பட்டியில் அனுமதியின்றி இயற்கை உரம் பதுக்கல்: குடோனுக்கு சீல் வைத்த வேளாண்மை துறை அதிகாரிகள்

கோவில்பட்டியில் அனுமதியின்றி இயற்கை உரம் பதுக்கல்: குடோனுக்கு சீல் வைத்த வேளாண்மை துறை அதிகாரிகள்

எந்தவித அனுமதியும் இன்றி உரங்களை பதுக்கி வைத்திருப்பது வேளாண்மை உரங்கள் தர கட்டுப்பாட்டு சட்டத்தின்படி சட்டவிரோதம் என்பதால் குடோனுக்கு சீல் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
13 Nov 2025 9:46 PM IST
பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு சீல்

பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு 'சீல்'

கும்பகோணத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, அதன் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
13 Aug 2023 2:37 AM IST