கொள்ளையடித்த ரூ.82 லட்சத்தை வைத்து கடனை அடைத்தேன்

கொள்ளையடித்த ரூ.82 லட்சத்தை வைத்து கடனை அடைத்தேன்

கோவையில் ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி ரூ.82 லட்சம் பறித்த புரோக்கரை போலீசார் கைது செய்தனர். கொள்ளையடித்த பணத்தில் கடனை அடைத்ததாக அவர் வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளார்.
14 Jun 2022 10:05 PM IST