கைதிகள் திருந்தி வாழும் இடமாக தமிழக சிறைச்சாலைகள் விளங்குகிறது

கைதிகள் திருந்தி வாழும் இடமாக தமிழக சிறைச்சாலைகள் விளங்குகிறது

கோவையில் கைதிகள் நடத்தும் 2-வது பெட்ரோல் நிலையம் திறக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் கலந்துகொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கைதிகள் திருந்தி வாழும் இடமாக தமிழக சிறைச்சாலைகள் விளங்குகிறது என்று பேசினார்.
14 Aug 2023 1:45 AM IST