இத்தாலி நகர மக்களை பீதியில் ஆழ்த்திய சேற்று சுனாமி

இத்தாலி நகர மக்களை பீதியில் ஆழ்த்திய சேற்று சுனாமி

நகரின் நடுவே நதி ஓடுவதால் நதிக்கரையில் இருந்து பொங்கி எழுந்த சேறுடன் கூடிய தண்ணீர் நகரம் முழுவதும் பரவியது.
17 Aug 2023 3:57 PM IST