மாணவர்கள் மோதல் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்

மாணவர்கள் மோதல் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்

சோளிங்கர் கல்லூரியில் நடந்த மாணவர்கள் மோதல் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு அளித்துள்ளனர்.
25 Aug 2023 12:31 AM IST