கைதான டாக்டர்கள் உள்பட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி

கைதான டாக்டர்கள் உள்பட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி

கோவையில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குவதல் நடத்திய வழக்கில் கைதான டாக்டர்கள் உள்பட 5 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
15 Jun 2022 7:09 PM IST