மத்திய அரசை கண்டித்து தபால் நிலையத்தை முற்றுகையிட முயற்சி; இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 28 பேர் கைது

மத்திய அரசை கண்டித்து தபால் நிலையத்தை முற்றுகையிட முயற்சி; இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 28 பேர் கைது

ஊட்டியில், மத்திய அரசை கண்டித்து தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
13 Sept 2023 12:15 AM IST