பட்டுச்சேலை கொள்முதல் செய்து வியாபாரிகளிடம் ரூ.20 கோடி மோசடி

பட்டுச்சேலை கொள்முதல் செய்து வியாபாரிகளிடம் ரூ.20 கோடி மோசடி

பட்டுச் சேலை கொள்முதல் செய்து ரூ.20 கோடி மோசடி செய்தவர்களிடம் இருந்த பணத்தை மீட்டு தரக் கோரி ஆரணி பட்டுச்சேலை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
15 Sept 2023 11:47 PM IST