வாரச்சந்தை நடத்த அனுமதி கேட்டு கலெக்டரிடம் வியாபாரிகள் மனு

வாரச்சந்தை நடத்த அனுமதி கேட்டு கலெக்டரிடம் வியாபாரிகள் மனு

திருச்சி மாநகரில் வார சந்தை நடத்த அனுமதி கேட்டு வியாபாரிகள் மனு கொடுத்தனர். பட்டா கேட்டு பொதுமக்கள் தர்ணா செய்தனர்.
26 Sept 2023 2:28 AM IST