நெடுந்தூர ஓட்டப்பந்தயம்: உற்சாகமாக பங்கேற்ற மாணவ-மாணவிகள்- ஆயுதப்படை போலீசார் முதலிடம்

நெடுந்தூர ஓட்டப்பந்தயம்: உற்சாகமாக பங்கேற்ற மாணவ-மாணவிகள்- ஆயுதப்படை போலீசார் முதலிடம்

மதுரையில் நடந்த அண்ணா நெடுந்தூர ஓட்டப்பந்தயத்தில் மாணவ-மாணவிகள் உற்சாகமாக பங்கேற்றனர். இதில் ஆண்கள், பெண்கள் பிரிவில் ஆயுதப்படை போலீசார் முதலிடம் பிடித்தனர்.
8 Oct 2023 2:43 AM IST