
திருச்செந்தூர் கடற்கரையில்... பக்தர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி; 5 பேர் காயம்
பக்தர்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க கோரி, கோவில், பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
31 May 2025 6:23 PM IST
ராமேஸ்வரம் பாக் ஜலசந்தி கடலில் இறந்து கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள்: மீனவர்கள் அச்சம்
மீன்வளத்துறை அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்த வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28 April 2025 1:59 PM IST
திருச்செந்தூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள் - பக்தர்கள் அச்சம்
ஒருசில வகை ஜெல்லி மீன்களால் உடலில் அரிப்பு ஏற்படுவதோடு, தோல் நோய் அபாயமும் ஏற்படுகிறது.
3 Sept 2024 9:35 AM IST
திருச்செந்தூரில் மீண்டும் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள்: பக்தர்கள் கவனமுடன் புனித நீராட அறிவுறுத்தல்
திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் நேற்று ஜெல்லி மீன்கள் மீண்டும் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
29 Jun 2024 1:42 AM IST
கடல் பகுதியில் ஜெல்லி மீன்கள் அதிகரிப்பு
ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் ஜெல்லி மீன்கள் இனப்பெருக்கம் அதிகமாகி வருவதால் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
14 Oct 2023 12:15 AM IST




