தர்மபுரி கோவில்களில் நவராத்திரி விழா தொடக்கம்வீடுகளில் பெண்கள் கொலு வைத்து வழிபாடு

தர்மபுரி கோவில்களில் நவராத்திரி விழா தொடக்கம்வீடுகளில் பெண்கள் கொலு வைத்து வழிபாடு

தர்மபுரி பகுதியில் அனைத்து கோவில்களிலும் நவராத்திரி விழா தொடங்கியது. வீடுகளில் கொலு வைத்து பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
16 Oct 2023 12:30 AM IST