
3 மாவட்டத்தில் வெளுக்கும் மழை.. நிவாரண பொருட்கள் - வெளியான முக்கிய அறிவிப்பு
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்கான தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
18 Dec 2023 6:30 PM IST
நெல்லையில் சாலைகள் துண்டிப்பு - 20 கிராம மக்கள் தவிப்பு
நெல்லை மாவட்டம் நாங்குநேரி, ஏர்வாடி இடையேயான சாலைகள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளன.
18 Dec 2023 4:55 PM IST
பிரதமர் மோடியை நாளை சந்திக்க நேரம் கோரியுள்ளார் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
வெள்ள பாதிப்புகள் தொடர்பாக நிவாரண நிதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கேட்க முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
18 Dec 2023 3:12 PM IST2விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire




