ஆங்கில புத்தாண்டையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

ஆங்கில புத்தாண்டையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

ஆங்கில புத்தாண்டையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கூட்ட நெரிசல் காரணமாக அவர்கள் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
2 Jan 2024 12:06 AM IST