
மகா சிவராத்திரி விழா: காசி விஸ்வநாதர் கோவிலில் 11 லட்சம் பக்தர்கள் தரிசனம்
மகா சிவராத்திரியை முன்னிட்டு வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தவண்ணம் இருந்தனர்.
27 Feb 2025 5:45 PM IST
9 சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகள்.. அறநிலையத்துறை ஏற்பாடு
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இன்று மாலை 5 மணியில் இருந்து நாளை காலை 6 மணி வரையில் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
26 Feb 2025 3:34 PM IST
மகா சிவராத்திரி: சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்
பிரதான கோவில்களில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருப்பதால், சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
26 Feb 2025 12:49 PM IST
ஈஷா மகா சிவராத்திரி விழா.. ஈசனை கொண்டாட தயாராகும் பக்தர்கள்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க உள்ளனர்.
26 Feb 2025 11:44 AM IST
மகா சிவராத்திரி விழா: இந்த நேரத்தில் சிவபெருமானை வழிபட மறக்காதீங்க..!
மகா சிவராத்திரியின் மூன்றாம் கால பூஜை என்பது, பார்வதி தேவி சிவபெருமானை வழிபட்ட காலமாகும்.
25 Feb 2025 5:23 PM IST
மகத்துவம் வாய்ந்த மகா சிவராத்திரி வழிபாடு
மகா சிவராத்திரி நாளில் சிந்தையில் அமைதியுடன் ஐந்தெழுத்து மந்திரமான 'சிவாய நம' என்ற மந்திரத்தை உச்சரித்து பூஜிக்க வேண்டும்.
25 Feb 2025 12:23 PM IST
நன்மை தரும் நான்கு கால பூஜை.. சிவராத்திரியின் சிறப்புகள்
சிவராத்தியன்று நடைபெறும் மூன்றாம் கால பூஜையை சக்தியின் வடிவாக அம்பாள் செய்வதாக ஐதீகம்.
24 Feb 2025 5:24 PM IST
மகா சிவராத்திரி 2025: வீட்டில் பூஜை செய்வது எப்படி?
இரவு முழுவதும் கண் விழித்து 4 காலமும் பூஜை செய்ய முடியாதவர்கள் குறைந்தபட்சம் லிங்கோற்பவ காலத்தில் மட்டுமாவது கண்விழித்து பூஜை செய்யவேண்டும்.
24 Feb 2025 4:56 PM IST
ஆனந்த வாழ்வு தரும் 5 வகை சிவராத்திரி
ஐந்து வகை சிவராத்திரியையும் அனுஷ்டிக்க முடியாதவர்கள் வருடம் ஒருமுறை வரும் மகா சிவராத்திரி அன்றாவது விரதம் இருப்பது பலனை தரும்.
24 Feb 2025 11:26 AM IST
ஈஷா மஹாசிவராத்திரி விழா வெற்றியடைய பிரதமர் மோடி வாழ்த்து!
கோவை ஈஷா யோக மையத்தில் சத்குருவின் தலைமையில் நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழா மகத்தான வெற்றியடைய" பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
23 Feb 2025 3:11 PM IST
சிவராத்திரியில் இரவு முழுவதும் விழித்திருப்பது ஏன் தெரியுமா?
சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும்போது புலன்கள் கட்டுப்படுவதாக கூறப்படுகிறது.
23 Feb 2025 11:20 AM IST
ஈஷாவுக்கு பாத யாத்திரை வந்த சிவ பக்தர்கள்: 63 நாயன்மார்களுடன் ஆதியோகி தேர் பவனி
பாத யாத்திரையில் கலந்து கொண்ட அனைவரும் மஹாசிவராத்திரிக்காக 40 நாட்கள் சிவாங்கா விரதம் இருந்து வருகின்றனர்.
7 March 2024 12:49 PM IST




