3 மாதங்களுக்குப் பின் கோவையில் கொரோனா தினசரி பாதிப்பு 50-ஐ கடந்தது- பொதுஇடங்களில் முககவசம் அணியுமாறு சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்

3 மாதங்களுக்குப் பின் கோவையில் கொரோனா தினசரி பாதிப்பு 50-ஐ கடந்தது- பொதுஇடங்களில் முககவசம் அணியுமாறு சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்

கோவை மாவட்டத்தில் 3 மாதங்களுக்கு பிறகு கொரோனா தினசரி பாதிப்பு 50-ஐ கடந்தது. இதனால் பொதுஇடங்களில் முககவசம் அணியுமாறு பொதுமக்களுக்கு சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
23 Jun 2022 1:00 AM IST