பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் 30-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது

பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் 30-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது

பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் வருகிற 30-ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தார்கள்.
23 Jun 2022 3:58 AM IST