மில் அதிபர் வீட்டில் 40 பவுன் நகை திருட்டு

மில் அதிபர் வீட்டில் 40 பவுன் நகை திருட்டு

கோவையில் மில் அதிபர் வீட்டில் 40 பவுன் நகைகள் திருட்டு போனது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 Jun 2022 10:23 PM IST