அவினாசி: போதிய ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள்  போராட்டம்

அவினாசி: போதிய ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம்

அவினாசியில் போதிய ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என கூறி பள்ளி முன்பு பெற்றோர்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
5 July 2022 4:32 PM IST