மடிக்கணினி திருடிய 2 பேருக்கு 6 ஆண்டு சிறை

மடிக்கணினி திருடிய 2 பேருக்கு 6 ஆண்டு சிறை

பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மடிக்கணினி திருடிய 2 பேருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பொள்ளாச்சி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
6 July 2022 11:04 PM IST