வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

வால்பாறை அருகே எஸ்டேட் குடியிருப்புக்குள் காட்டு யானைகள் நுழைந்து வாழை மரங்களை சேதப்படுத்தியது. இதனால் தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
10 July 2022 10:02 PM IST