நிரந்தர டாக்டர் இல்லாததால் கால்நடை வளர்ப்பவர்கள் அவதி

நிரந்தர டாக்டர் இல்லாததால் கால்நடை வளர்ப்பவர்கள் அவதி

வால்பாறை கால்நடை ஆஸ்பத்திரியில் நிரந்தர டாக்டர் இல்லாததால் கால்நடை வளர்ப்பவர்கள் அவதியடைந்து வருகின்றனர். இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
16 July 2022 8:29 PM IST