சோலையாறு அணையில் இருந்து 4-வது நாளாக உபரிநீர் வெளியேற்றம்

சோலையாறு அணையில் இருந்து 4-வது நாளாக உபரிநீர் வெளியேற்றம்

வால்பாறையில் தொடர் கனமழை பெய்து வருவதால், சோலையாறு அணையில் இருந்து 4-வது நாளாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
16 July 2022 8:33 PM IST