டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு: பொள்ளாச்சியில் தேர்வு மையங்களை அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் ஆய்வு

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு: பொள்ளாச்சியில் தேர்வு மையங்களை அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் ஆய்வு

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு 24-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள தேர்வு மையங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டார்.
23 July 2022 9:33 PM IST