குரங்கு அம்மை பாதிப்பு: கேரள எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

குரங்கு அம்மை பாதிப்பு: கேரள எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

குரங்கு அம்மை பாதிப்பு காரணமாக கேரள - தமிழக எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
31 July 2022 5:57 PM IST