இறந்து விட்டதாக கூறி முதியோர் உதவித்தொகை நிறுத்தம்

இறந்து விட்டதாக கூறி முதியோர் உதவித்தொகை நிறுத்தம்

உயிரோடு இருக்கும் தன்னை இறந்து விட்டதாக கூறி முதியோர் உதவித்தொகை நிறுத்தியதாக கலெக்டர் அலுவலகத்தில் 80 வயது மூதாட்டி புகார் கொடுத்தாா்.
1 Aug 2022 11:04 PM IST