திருச்சியில் ஆடிப்பெருக்கு கோலாகல கொண்டாட்டம்

திருச்சியில் ஆடிப்பெருக்கு கோலாகல கொண்டாட்டம்

காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. 2 ஆண்டுகளுக்கு பிறகு திருச்சியில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டதால் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
4 Aug 2022 12:30 AM IST