வாடகை வீட்டினை உள் வாடகைக்கு கொடுப்பது சட்டப்படி குற்றம்: திருநெல்வேலி எஸ்.பி. எச்சரிக்கை

வாடகை வீட்டினை உள் வாடகைக்கு கொடுப்பது சட்டப்படி குற்றம்: திருநெல்வேலி எஸ்.பி. எச்சரிக்கை

வாடகைக்கு பெற்ற வீட்டினை உள் வாடகைக்கு கொடுப்பவர் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
8 Oct 2025 10:06 PM IST
உரிமையாளர் அனுமதியின்றி வீட்டை உள்வாடகைக்கு கொடுப்பது குற்றம்: திருநெல்வேலி எஸ்.பி. எச்சரிக்கை

உரிமையாளர் அனுமதியின்றி வீட்டை உள்வாடகைக்கு கொடுப்பது குற்றம்: திருநெல்வேலி எஸ்.பி. எச்சரிக்கை

வீட்டின் உரிமையாளரிடம் இருந்து வீட்டை வாடகைக்கோ, குத்தகைக்கோ பெற்று மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
3 July 2025 9:33 PM IST
உரிமம் இன்றி இல்லங்கள்  விடுதிகளை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை

உரிமம் இன்றி இல்லங்கள் விடுதிகளை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உரிமம் இன்றி இல்லங்கள், விடுதிகளை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஷ்ரவன் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்
5 Aug 2022 10:58 PM IST