கேரள-கண்ணூர் செல்லும் ரெயிலை கோவை-மதுரை ரெயிலாக மாற்றிவிடுவதால் பயணிகள் குழப்பம்- உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

கேரள-கண்ணூர் செல்லும் ரெயிலை கோவை-மதுரை ரெயிலாக மாற்றிவிடுவதால் பயணிகள் குழப்பம்- உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

கேரள-கண்ணூர் செல்லும் ரெயிலை கோவையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் ரெயிலாக மாற்றி விடுவதால் பயணிகள் குழப்பம் அடைந்து உள்ளனர். அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
11 Aug 2022 7:34 PM IST