
திருச்சி காவிரி - கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
காவிரி மற்றும் கொள்ளிட கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு திருச்சி மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
22 Oct 2025 12:16 PM IST
வெள்ளக்காடாக மாறிய ஒகேனக்கல்.. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் தங்களது முழு கொள்ளளவை எட்டி நிரம்பின.
20 Aug 2025 7:31 AM IST
கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறப்பு அதிகரிப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை
காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், கரையோர சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளது.
19 Aug 2025 8:00 AM IST
ஒகேனக்கல், மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை இந்தாண்டில் 5-வது முறையாக நிரம்ப வாய்ப்பு உள்ளது.
19 Aug 2025 12:46 AM IST
மேட்டூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் அதிகரிப்பு - காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
கரையோரங்களில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
27 July 2025 8:59 AM IST
முழு கொள்ளளவை எட்டிய பவானிசாகர் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்கி வருகிறது.
26 July 2025 1:33 PM IST
ஒரே ஆண்டில் 4-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: 120 அடியாக நீடிக்கும் நீர்மட்டம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை (சனிக்கிழமை) நிலவரப்படி 120 அடியாக நீடித்து வருகிறது.
26 July 2025 10:35 AM IST
5 ஆண்டுகளுக்கு பிறகு தென்மேற்கு பருவமழையில் நிரம்பிய அடவிநயினார் அணை
5 ஆண்டுகளுக்கு பிறகு அடவிநயினார் அணை நிரம்பியதால் அனுமன்நதி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
27 Jun 2025 3:16 AM IST
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பில்லூர் அணை திறக்கப்பட்டதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
27 Jun 2025 2:26 AM IST
பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கனமழை காரணமாக பில்லூர் அணை நிரம்பி வரும் நிலையில், அணையின் 4 மதகுகள் திறக்கப்பட்டுள்ளது.
26 May 2025 12:46 AM IST
தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
13 Dec 2024 11:50 AM IST
பூண்டி ஏரியில் உபரிநீர் திறப்பு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
கனமழையால் உபரிநீர் திறப்பு ஆயிரம் கன அடியில் இருந்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
12 Dec 2024 5:51 PM IST




