190 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்- 5 பேர் கைது

190 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்- 5 பேர் கைது

கோவையில் 190 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேரைகைது செய்தனர்.
14 Aug 2022 8:14 PM IST