தமிழ் அமைப்புகள் மீதான தடையை நீக்கியது இலங்கை

தமிழ் அமைப்புகள் மீதான தடையை நீக்கியது இலங்கை

உலக தமிழ் அமைப்பு, தமிழ் ஈழ மக்கள் பேரவை உள்ளிட்ட 6 வெளிநாடுவாழ் தமிழ் அமைப்புகளுக்கான தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளது.
15 Aug 2022 4:41 AM IST