கள்ளக்குறிச்சி கலவரம்: மாடு திருடியதாக 4 பேர் மீது குண்டாஸ் - கலெக்டர் உத்தரவு

கள்ளக்குறிச்சி கலவரம்: மாடு திருடியதாக 4 பேர் மீது குண்டாஸ் - கலெக்டர் உத்தரவு

கள்ளக்குறிச்சி கலவரத்தின் போது மாடு திருடியதாக கைதான 4 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
29 Aug 2022 3:11 PM IST